Wednesday, August 17, 2016

ஊர் மாறிய ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு கட்டுப்பாடு

தொடக்கக் கல்வி ஆசிரியர்களில்ஒன்றியம் விட்டு ஒன்றியம் இடமாறுதல் பெற்றவர்களுக்குபணிமூப்பு ஊதிய உயர்வில் மாற்றம் கிடையாது எனஅறிவிக்கப்பட்டு உள்ளது.
அரசு பள்ளி ஆசிரியர்களுக்குஆக., 3 முதல்கவுன்சிலிங் மூலம் விருப்ப இடமாறுதல் வழங்கப்படுகிறது. தொடக்கக் கல்வித் துறை மற்றும் பள்ளிக்கல்வித் துறை எனதனித்தனியாக கவுன்சிலிங் நடக்கிறது. 
இதில்தொடக்கக் கல்வித் துறையில்எட்டாம் வகுப்பு வரை பணியாற்றும் ஆசிரியர்கள்விருப்ப இடமாறுதலில்ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறினால்அவர்களுக்குபணிமூப்பு ஊதிய உயர்வு தனியாக பராமரிக்கப்படாது. அதாவதுஏற்கனவே எந்த ஒன்றியத்தில் பணியாற்றினார்களோஅந்த ஒன்றியத்தில்மூத்தவர்இளையவர் என்ற அடிப்படையில்தான்ஊதிய முரண்பாடு இருக்கும். 
மாறாகபுதிதாக சேர்ந்த ஒன்றியத்திலுள்ள மூத்தவர்இளையவர் பட்டியலை கணக்கிட்டுஅதன்படி,தமக்கு ஊதிய வேறுபாடு களையப்பட வேண்டும் எனகேட்கக் கூடாது எனதொடக்கக் கல்வி இயக்குனர் இளங்கோவன் உத்தரவிட்டு உள்ளார்.

No comments:

Post a Comment