கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அடுத்த மண்மாரி துவக்கப்பள்ளியில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது.
இதில், அனைவருக்கும் கல்வி இயக்க ஆசிரியர் பயிற்றுனர்கள் தினேஷ் கு
தொடக்கக் கல்வி அலுவலர் காந்திமதியைக் கண்டித்து, வரும், 10ம் தேதி முதல், தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதாக, தொடக்கப் பள்ளி ஆசிரியர் இயக்கங்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி, ஆசிரியர் சங்கத்தினர் போராட்டங்களை துவங்கியுள்ளதால், பள்ளி கல்வித்துறைக்கு, மீண்டும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
பர்ஹாம்புர்: ஒடிசா மாநிலத்தில், கிராம தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர், 2 கோடி ரூபாய்க்கும் மேல், வருமானத்துக்கு அதிகமாக, சொத்து சேர்த்ததாக கைது செய்யப்பட்டார்
தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு நவம்பர் முதல் ஜனவரி மாதம் வரையில் மாத ஊதியத்தை வங்கி கணக்கில் வரவு வைக்காமல், ரொக்கமாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
அரசு பள்ளிகளில் காலியாக உள்ள உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை, உடனடியாக நிரப்ப வேண்டும்’ என, உடற்கல்வி ஆசிரியர் கழகங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின், ஊட்டி வட்டார வள மையம் சார்பில், தொடக்க, உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு,மாணவர்களின் தனித்திறமைகளை ஊக்குவிக்கும் வகையில், பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், நேற்று மாலை, 5:40 மணியளவில், கெங்கவல்லி உதவி தொடக்க கல்வி அலுவலகம் முன், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், மாவட்ட துணை தலைவர் அன்பழகன் தலைமையில் நடந்தது
வகுப்பறையில் நின்று கொண்டு, பாடம் நடத்த வேண்டுமென்பதால், ஆசிரியர்களுக்கான நாற்காலியை, அகற்ற வேண்டும் என்ற, கல்வித்துறை உத்தரவுக்கு, எதிர்ப்பு கிளம்பியுள்ளது.