Tuesday, October 2, 2018
Sunday, September 23, 2018
ஆசிரியர்களுக்கு 20 நாட்கள் கலை பயிற்சி!
மத்திய கலாசார மையம் சார்பில், ஆசிரியர்களுக்கு
, 20 நாள் பயிற்சி வழங்கப்படுகிறது
, 20 நாள் பயிற்சி வழங்கப்படுகிறது
Friday, September 21, 2018
அரசு பள்ளிகளில், தாமதமாக வரும் ஆசிரியர்களுக்கு, சம்பளம் பிடித்தம் செய்து,
அரசு பள்ளிகளில், தாமதமாக வரும் ஆசிரியர்களுக்கு, சம்பளம் பிடித்தம் செய்து, முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிடுவதால், கல்வித்துறையில் பரபரப்பு !!
பள்ளிகளில் மின்னணு வருகை பதிவேடு
மதுரை மாநகராட்சி பள்ளிகளில் ஆசிரியர்களின்
வருகை பதிவை, பதிவு செய்ய மின்னணு முக அமைப்பு பதிவேடு இயந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது.
வருகை பதிவை, பதிவு செய்ய மின்னணு முக அமைப்பு பதிவேடு இயந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது.
க்யூ.ஆர்., கோடு' வாயிலாக வகுப்பு கையாளப்படுகிறதா? தீக் ஷாஆப்' மூலம், வீடியோ கருத்துகளையும் மாணவர்களுக்கு எடுத்துரைக்க உத்தரவு
முன்னறிவிப்பின்றி ஆய்வு நடத்தி, மாணவர்களின்
கற்றல் நிலை, வாசிப்பு திறனை பரிசோதிக்க இயக்குனர் உத்தரவு*
கற்றல் நிலை, வாசிப்பு திறனை பரிசோதிக்க இயக்குனர் உத்தரவு*
Wednesday, September 12, 2018
பணி பாதுகாப்பு கேட்டு ஆசிரியர்கள் மனு
பணி பாதுகாப்பு வழங்கக்கோரி, கலெக்டர் ராமனிடம் ஆசிரியர்கள் மனு கொடுத்தனர். வேலூர் அடுத்த, பொய்கை அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்த பிளஸ் 1 மாணவர் அருண்பிரசாத், 17, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
Sunday, September 9, 2018
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அனைவருக்கும் மடிக்கணினி: அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கும் மடிக்கணினி வழங்க ஆசைப்படுகிறேன், இதனை முதல்வரிடம் தெரிவித்துள்ளேன். அவர் மனது வைத்தால், ஆசிரியர்களுக்கு விரைவில் கிடைக்கும் என்றார் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்.
கல்வித்துறையில் சிறப்பாசிரியர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தில் மாநில அரசின் பங்களிப்பு முன்னறிவிப்பின்றி நிறுத்தப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது
பள்ளி கல்வியில் அனைத்து வகை மாற்றுத்திறன் குழந்தைகளுக்கும் கல்வி பயிற்றுவிக்கும் வகையில் அனைவருக்கும் இடைநிலை கல்வி (ஆர்.எம்.எஸ்.ஏ.,) திட்டத்தில் ஒருங்கிணைந்த உள்ளடக்கிய இடைநிலை கல்வித்திட்டம் (ஐ.இ.டி.,) 2009 -10ல் துவக்கப்பட்டது.
மாநிலம் முழுவதும் அரசு பள்ளிகளுக்கு வரும் ஆசிரியர்களின் வருகையை கண்காணிக்க பயோ-மெட்ரிக் முறையை தமிழக அரசு
மாநிலம் முழுவதும் அரசு பள்ளிகளுக்கு வரும் ஆசிரியர்களின் வருகையை கண்காணிக்க பயோ-மெட்ரிக் முறையை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம் கடலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்படுவது தொடர்பாக
Thursday, September 6, 2018
ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகளின் நலனுக்கான முக்கிய குறிப்புகள்
1. வகுப்பில் நிற்கும் போது நேராக நிற்க வேண்டும். (Maintain a good posture).
2.ஆசிரியர்கள் /ஆசிரியைகள் பள்ளி க்கு வரும் அவசரத்தில் பொதுவாக காலை உணவை சாப்பிடாமலேயே /தவிர்த்து வருவதினால் அவர்களின் உடல் எடை குறைந்து எளிதில் நோயுற முடியும். எனவே அவர்கள் தங்களது
Saturday, July 28, 2018
*இரண்டாம் கட்ட மாறுதல் கலந்தாய்வு
*இரண்டாம் கட்ட மாறுதல் கலந்தாய்வு நடத்திட வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களை சந்திப்பு செய்தி துளிகள்*
தமிழக நல்லாசிரியர் விருது: விதிகளை மாற்றுகிறது அரசு
அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும், நல்லாசிரியர் விருதுக்கான விதிகளில் மாற்றம் செய்வதால், விண்ணப்பம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
Tuesday, July 24, 2018
Saturday, July 21, 2018
ஆசிரியர் நியமனம்: இணை இயக்குனருக்கு அதிகாரம்
பள்ளிக் கல்வித் துறையில், ஆசிரியர்களை பணி நியமனம் செய்யும் அதிகாரத்தை, இணை இயக்குனர்களுக்கு வழங்கி, நிர்வாக சீர்திருத்தத்தில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பங்களிப்பு ஓய்வூதிய திட்டம்: ஆன்லைன் ரசீது
பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் இடம் பெற்றவர்களுக்கு, ஆன்லைனில் ரசீது வழங்கப் படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
Friday, July 20, 2018
டேப்லெட் பயன்படுத்தி பாடம் நடத்த ஆசிரியர்களுக்கு 2 நாள் பயிற்சி! தேதிகள் அறிவிப்பு!!
தமிழகத்தில் நடுநிலைப்பள்ளிகளில் டேப்லெட்
பயன்படுத்தி பாடம் நடத்த ஆசிரியர்களுக்கு 2 நாள் பயிற்சி : 30, 31ம் தேதிகளில் நடக்கிறது
பயன்படுத்தி பாடம் நடத்த ஆசிரியர்களுக்கு 2 நாள் பயிற்சி : 30, 31ம் தேதிகளில் நடக்கிறது
மாணவர்கள் குறைந்தால் Deployment உறுதி : செப்.30க்குள் எண்ணிக்கையை அதிகரிக்க உத்தரவு
"அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை
குறைந்தால் ஆசிரியர்கள் வேறு பள்ளிக்கு தற்காலிக
பணிமாற்றம் செய்யப்படுவர்," என முதன்மை கல்வி அலுவலர் கோபிதாஸ் எச்சரித்தார்
குறைந்தால் ஆசிரியர்கள் வேறு பள்ளிக்கு தற்காலிக
பணிமாற்றம் செய்யப்படுவர்," என முதன்மை கல்வி அலுவலர் கோபிதாஸ் எச்சரித்தார்
ஆசிரியர் பணியிடங்களில் இடஒதுக்கீடுக்கு மத்திய அரசு உறுதி
பல்கலை ஆசிரியர் பணியிடங்களில், இட ஒதுக்கீடு செய்ய, மத்திய அரசு கடமைப்பட்டுள்ளது' என, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர், பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார்,
Friday, June 29, 2018
பள்ளிக்கல்வி சீர்திருத்தத்தில் அடுத்த திட்டம் : சி.இ.ஓ.,க்களை கண்காணிக்க இணை இயக்குனர்கள்
பள்ளிக்கல்வி சீர்திருத்தத்தில் அடுத்த கட்டமாக, மாவட்ட வாரியாக, இணை இயக்குனர்களை நியமிக்க, பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
Friday, June 22, 2018
ஆசிரியர்களுக்கு சம்பளம் கிடைப்பதில் திடீர் சிக்கல்
கல்வித்துறையில் புதிய மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கான (டி.இ.ஓ.,) ஒன்றியங்கள் விவரம் குறித்த வரையறை உத்தரவு வெளியிடப்படாததால் ஆசிரியர், அலுவலருக்கு சம்பளம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.ஜூன் 1 முதல் நிர்வாக சீரமைப்பு மேற்கொள்ளப்பட்டு அனைத்து வகை பள்ளிகளும் சி.இ.ஓ.,க்கள் கீழ் கொண்டு வரப்பட்டது
Saturday, June 16, 2018
பள்ளி மாணவர்களைப் போல, ஆசிரியர்களுக்கும் இலவசமாக பாடப் புத்தகம் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
கல்வித்துறை மூலம் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச புத்தகம், சீருடை, காலணி, உணவு போன்றவைகள் வழங்கப்படுகிறது
EMIS ONLINE ENTRY LAST DATE EXTENDED UPTO 15.07.2018
ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் மற்றும் ஆசிரியர் பயிற்சிகள் ஆகியவற்றை கருத்தில்கொண்டு, முதல் வகுப்பு மற்றும் பிற வகுப்புகள் புதிய பதிவை மேற்கொள்ளும் வசதி 15.07.2018 தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.
Thursday, June 14, 2018
இடைநிலை ஆசிரியர் பயிற்சியில் சேர 18-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்
2018-2019-ம் கல்வியாண்டிற்கான இடைநிலை ஆசிரியர் படிப்பு ஒற்றைச்சாளர முறை மாணவர் சேர்க்கைக்குரிய விண்ணப்பங்கள் 18-ந்தேதி காலை 10 மணிக்கு www.tnsc-ert.orgஎன்ற இணையதளத்தில் வெளியிடப்படவுள்ளது. அன்று தொடங்கி 30-ந் தேதி மாலை 5 மணிவரை மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 3வது நாளாக நடத்திய உண்ணாவிரத போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது
ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 3வது நாளாக நடத்திய உண்ணாவிரத போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் சென்னையில் இன்று 3-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சிறப்பு ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு!
"தமிழக சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ் சிறப்பு ஆசிரியர்கள்
, பயிற்சியாளர்களின் மதிப்பூதியம் ₹10 ஆயிரத்திலிருந்து ₹14 ஆயிரமாக உயர்த்தப்படும்" என்று முதல்வர் அறிவித்துள்ளார்.
, பயிற்சியாளர்களின் மதிப்பூதியம் ₹10 ஆயிரத்திலிருந்து ₹14 ஆயிரமாக உயர்த்தப்படும்" என்று முதல்வர் அறிவித்துள்ளார்.
கல்வித்துறையில் முதன்மை கல்வி அலுவலரின் (சி.இ.ஓ.,) நேர்முக உதவியாளர் (பி.ஏ.,) உட்பட முக்கிய பணியிடங்களை கைப்பற்ற தலைமையாசிரியர்களிடையே போட்டி ஏற்பட்டுள்ளது.
கல்வித்துறை நிர்வாக மாற்றத்தையடுத்து, மூன்று ஆண்டுக்கும் மேலாக ஒரே மாவட்டத்தில் பணியாற்றும் சி.இ.ஓ., பி.ஏ.,, உதவி திட்ட அலுவலர் (எஸ்.எஸ்.ஏ., - ஏ.பி.ஓ.,), திட்ட ஒருங்கிணைப்பாளர் (ஆர்.எம்.எஸ்.ஏ., - ஏ.டி.பி.சி.,), சுற்றுச்சூழல்
Monday, February 5, 2018
Thursday, January 25, 2018
மாணவனிடம் மண்டியிட்டு படிக்க சொல்லும் ஆசிரியர்
மாணவனிடம் மண்டியிட்டு படிக்க சொல்லும் ஆசிரியர்
பள்ளிகளில் மாணவர்கள் சரியாக படிக்காததால், ஆசிரியர்ஒருவர், தனக்கு தானே தண்டனை கொடுத்து, மண்டியிட்டு மாணவர்களை படிக்க வைக்கிறார்
Thursday, January 18, 2018
தொடக்கக் கல்வி - நிதி உதவி பெறும் தொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கு 2017-ம் ஆண்டு இறுதி கற்பிப்பு மான்யம் மற்றும் பராமரிப்பு மான்யம் விடுவித்தல் சார்பான அறிவுரைகள்
தொடக்கக் கல்வி - நிதி உதவி பெறும் தொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கு 2017-ம் ஆண்டு இறுதி கற்பிப்பு மான்யம் மற்றும் பராமரிப்பு மான்யம் விடுவித்தல் சார்பான அறிவுரைகள்
தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண். 001062/எப்/ஜி/எச்/17 நாள்: 17.01.2018
Wednesday, January 17, 2018
அரசு ஆசிரியர்கள் செய்திகள்: ஆசிரியர்களுக்கு படைப்பாற்றல் கல்வி முறை ஒரு நாள் ப...
அரசு ஆசிரியர்கள் செய்திகள்: ஆசிரியர்களுக்கு படைப்பாற்றல் கல்வி முறை ஒரு நாள் ப...: .தமிழகத்தில், ஐந்தாம் வகுப்புக்கு, எளிய படைப்பாற்றல்கல்வி முறை, ஆறு முதல், எட்டாம் வகுப்பு வரை, படைப்பாற்றல் கல்வி முறை அமல்படுத்தப்பட்டுள...
ஆசிரியர்களுக்கு படைப்பாற்றல் கல்வி முறை ஒரு நாள் பயிற்சி
.தமிழகத்தில், ஐந்தாம் வகுப்புக்கு, எளிய படைப்பாற்றல்கல்வி முறை, ஆறு முதல், எட்டாம் வகுப்பு வரை, படைப்பாற்றல் கல்வி முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
Monday, January 15, 2018
சம்பள நீட்டிப்பு ஆணை வெளியிடாததால் 3 மாதமாக ஊதியம் கிடைக்காமல் தவிக்கும் பட்டதாரி ஆசிரியர்கள்
சம்பள நீட்டிப்பு ஆணை வெளியிடப்படாததால், மாநிலம் முழுவதும் உள்ள 100 பட்டதாரி ஆசிரியர்கள் 3 மாதமாக ஊதியம் பெற முடியாமல் தவித்து வருகின்றனர். தமிழகத்தில் கடந்த 2007ம் ஆண்டு 100 வரலாற்று பிரிவு பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் புதிதாக தோற்றுவிக்கப்பட்டன.
Subscribe to:
Posts (Atom)