Thursday, January 5, 2017

பள்ளி ஆசிரியர்களுக்கு உளவியல் ஆலோசனை

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் சார்பில், அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு, உளவியல் ஆலோசனை வழங்க, சிறப்பு பயிற்சி, சித்தாபுதுார், மாநகராட்சிப்பள்ளியில் நேற்று நடந்தது.