தமிழகத்தில், 379 ஆசிரியர்களுக்கு, டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது இன்று வழங்கப்படுகிறது.
ஆசிரியர் தினத்தையொட்டி, பள்ளிஆசிரியர்களுக்கு, டாக்டர் ராதா கிருஷ்ணன்விருதை, தமிழக அரசு வழங்கி வருகிறது. இந்தஆண்டு விருதுக்கு, 379 ஆசிரியர்கள் தேர்வுசெய்யப்பட்டு உள்ளனர்.
சென்னை சாந்தோம், செயின்ட் பீட்ஸ்பள்ளியில்,இன்று மாலை, 4:00 மணிக்கு நடக்கும்விழாவில்,பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்பாண்டியராஜன், விருதுகளை வழங்குகிறார்.
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, முதல்வர்ஜெயலலிதா வெளியிட்ட வாழ்த்து செய்தியில்,விருதுக்கான ரொக்கப் பரிசு,5,000 ரூபாயிலிருந்து, இந்தஆண்டு முதல், 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்திவழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது என, தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment