கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அடுத்த மண்மாரி துவக்கப்பள்ளியில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது.
இதில், அனைவருக்கும் கல்வி இயக்க ஆசிரியர் பயிற்றுனர்கள் தினேஷ் கு
மார், பிரேமா ஆகியோர் பயிற்சியளித்தனர். கல்வி கற்றுத்தருவதில் தர மேம்பாடு, கற்றல் குறியீடுகள், கற்பித்தல் இலக்குகள், அடைவு ஆய்வு மதிப்பீட்டு முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டன.
அரவக்குறிச்சி, ஆண்டிபட்டி கோட்டை, ஈ.வெங்கிடாபுரம் புதூர், மலைக்கோவிலூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள, 202 துவக்கப்பள்ளி ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment