Friday, December 16, 2016

தமிழ் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பயிற்சி

ராமநாதபுரம்தமிழ் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஐந்து நாள் &'உயர் சிந்தனைதிறன் வளர்&' பயிற்சி முகாம் ராமநாதபுரம் புனித அந்திரேயா மகளிர்மேல்நிலைப்பள்ளியில் நவ.,21ல் துவங்கியதுடிச.,20 வரை பயிற்சிநடக்கிறது.

மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ஜெயக்கண்ணு பயிற்சி முக்கியத்துவம் குறித்து பேசினார்உதவிமாவட்ட திட்ட இயக்குனர் ரவிபள்ளி தலைமை ஆசிரியர் மேரி உள்பட பலர் பேசினர்.
முதன்மை கருத்தாளர்களாக கணேசபாண்டியன்ஆல்பர்ட் மனோகரன்குமார்ஜெயக்குமார்காளிராஜ்,செந்தில்குமார்ஜஸ்டின்கிருஷ்ணன்சமூக அறிவியல் பாடத்திற்கான கருத்தாளர்களாக சேவியர்ராஜன்காசிவிஸ்வநாதன்சேவியர்சுப்புத்தாய்யாஸ்மின்மெபின்மலைராஜன் ஆகியோர் பயிற்சியளித்துவருகின்றனர்ஏற்பாடுகளை கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரமேஷ்கண்ணா செய்திருந்தார்.

No comments:

Post a Comment