Thursday, February 19, 2015

அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்கிறது: மார்ச் மாதம் அறிவிப்பு வெளியாகும்?
ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களுக்கு நிலுவைத் தொகையாகவும், ஏப்ரல் முதல் ஊதியத்துடன் வழங்கப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன .
இதன்படி, தற்போது 107 சதவீதமாக உள்ள அகவிலைப்படி, 113 சதவீதமாக உயர்த்தப்படும் எனத்தெரிகிறது.

No comments:

Post a Comment