Tuesday, October 8, 2019

மாதம் 5 நாட்கள் தாமதமாக வரும் ஆசிரியர்களுக்கு மெமோ?? கல்வித்துறை அதிகாரிகள் தகவல்


பயோ மெட்ரிக் வந்தாச்சு-இன்டர்நெட் என்னாச்சு? அரசுப்பள்ளி ஆசிரியர்கள் கேள்வி


அரசுப்பள்ளி ஆசிரியர்களின் பிள்ளைகள் அரசுப்பள்ளியில் பயில்கிறார்களா? அனைத்து ஆசிரியர்களும் பதிலளிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு



அரசுப்பள்ளி ஆசிரியர்களின் பிள்ளைகள் அரசுப்பள்ளியில் பயில்கிறார்களா? என்பதை அறியும் நோக்கில், அதுகுறித்து அனைத்து ஆசிரியர்களும் பதில் தர பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் பிள்ளைகள் பற்றிய விவரங்களை பள்ளிக்கல்வித்துறை கேட்டுள்ளது. கல்வித்தகவல் மேலாண்மை இணையதளத்தில்(EMIS), அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளின் விவரங்களை உள்ளீடு செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்காக EMIS இணையதளத்தில் Teachers Children details என்ற புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்களும் Gazetted Officers. ஆவார்கள் - High Court


தாமதமாகும் ஆசிரியா் கலந்தாய்வு: தமிழக அரசுக்கு ஆசிரியா் சங்கங்கள் கோரிக்கை

மாணவா்களின் நலன் கருதி பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியா் இடமாறுதல், பதவி உயா்வு கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும் என ஆசிரியா் சங்கங்கள் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளன.

ஆசிரியர்கள் பொதுமாறுதல் கலந்தாய்வு எப்போது? பள்ளிக்கல்வித்துறை முக்கிய முடிவு

அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, இம்மாதம், மூன்றாவது வாரத்தில், இடமாறுதல் கவுன்சிலிங் நடத்த, பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

பிள்ளைகள் படிப்பது எங்கே: ஆசிரியர்களுக்கு, 'கிடுக்கிப்பிடி'

ஆசிரியர்களின் பிள்ளைகள், அரசு பள்ளிகளில் படித்தால், அதன் விபரங்களை தாக்கல் செய்யும்படி பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

குறுவள மைய தலைமை ஆசிரியர்கள் தங்கள் கீழ் இணைக்கப்பட்டுள்ள அனைத்து பள்ளிகளின் தரத்தினை மேம்படுத்தும் வகையில் செயல்பட வேண்டும் - CEO

புதுக்கோட்டை,செப்.5 :ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநில திட்ட இயக்குநரின் செயல்முறையின் படியும் புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் மேல்நிலை,உயர்நிலைப் பள்ளியினை குறுவளமையமாக கொண்டு ஒன்றிய அளவில் தொடக்க ,நடுநிலை,உயர்நிலைப் பள்ளிகளை இணைத்து புதிய குறுவளமையமாக மாற்றி அமைக்கப்பட்டதை தொடர்ந்து குறுவளமைய தலைமைஆசிரியர்கள் ,வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் ( பொறுப்பு) குறுவள மைய ஆசிரியர் பயிற்றுநர்கள் ஆகியோருக்கு கல்வி மேம்பாட்டு பணியினை மேற்கொள்ளுதல் குறித்த ஆலோசனைக் கூட்டம் புதுக்கோட்டை அருள்மிகு பிரகதம்பாள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள தேர்வுக் கூட அரங்கில் நடைபெற்றது.

கற்பித்தல் பணிகளை மேம்படுத்த அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பணியிடை பயிற்சி: அக்டோபர் 14-ம் தேதி தொடங்கும் என கல்வித் துறை தகவல் ( அனைவரும் ஸ்மார்ட் போன் வைத்திருக்க வேண்டும் )

கற்பித்தல் பணிகளை மேம் படுத்த அரசுப் பள்ளி ஆசிரியர் களுக்கு 5 நாட்கள் பணியிடை பயிற்சி வழங்கி அதன் முடிவில் சிறப்பு தேர்வு நடத்தப்பட உள்ளது.

அரசுக்கு ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை 'தாமதமாகும் ஆசிரியர் கலந்தாய்வு

மாணவர்களின் நலன் கருதி பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியர் இடமாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும் என ஆசிரியர் சங்கங்கள் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளன.

Tuesday, October 2, 2018

உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு குறித்த வழக்குகளின் விசாரணை ஒத்திவைப்பு!

WA MD  928/2018, WA MD 945/2018,  WAMD 964/2018,

WP 17502/2008, WP 25569/2008, WP 31547/2014, WP 20533/2016, WP 20534/2016, WP20535/2016, WP 29150/2016, WP 29151/2016, WP 32473/2016, WP 2668/2017, WP 4610/2017, WP 4611/2017, WP 12663/2017,  WP MD 12656/2016, WP MD 23444/2017 ஆகிய உயர்நிலைப் பள்ளி

Sunday, September 23, 2018

ஆசிரியர்களுக்கு 20 நாட்கள் கலை பயிற்சி!

மத்திய கலாசார மையம் சார்பில், ஆசிரியர்களுக்கு
, 20 நாள் பயிற்சி வழங்கப்படுகிறது

Friday, September 21, 2018

அரசு பள்ளிகளில், தாமதமாக வரும் ஆசிரியர்களுக்கு, சம்பளம் பிடித்தம் செய்து,

அரசு பள்ளிகளில், தாமதமாக வரும் ஆசிரியர்களுக்கு, சம்பளம் பிடித்தம் செய்து, முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிடுவதால், கல்வித்துறையில் பரபரப்பு !!

பள்ளிகளில் மின்னணு வருகை பதிவேடு

மதுரை மாநகராட்சி பள்ளிகளில் ஆசிரியர்களின்
வருகை பதிவை, பதிவு செய்ய மின்னணு முக அமைப்பு பதிவேடு இயந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது.

க்யூ.ஆர்., கோடு' வாயிலாக வகுப்பு கையாளப்படுகிறதா? தீக் ஷாஆப்' மூலம், வீடியோ கருத்துகளையும் மாணவர்களுக்கு எடுத்துரைக்க உத்தரவு

முன்னறிவிப்பின்றி ஆய்வு நடத்தி, மாணவர்களின்
கற்றல் நிலை, வாசிப்பு திறனை பரிசோதிக்க இயக்குனர் உத்தரவு*

Wednesday, September 12, 2018

பணி பாதுகாப்பு கேட்டு ஆசிரியர்கள் மனு

பணி பாதுகாப்பு வழங்கக்கோரி, கலெக்டர் ராமனிடம் ஆசிரியர்கள் மனு கொடுத்தனர். வேலூர் அடுத்த, பொய்கை அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்த பிளஸ் 1 மாணவர் அருண்பிரசாத், 17, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Sunday, September 9, 2018

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அனைவருக்கும் மடிக்கணினி: அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கும் மடிக்கணினி வழங்க ஆசைப்படுகிறேன், இதனை முதல்வரிடம் தெரிவித்துள்ளேன். அவர் மனது வைத்தால், ஆசிரியர்களுக்கு விரைவில் கிடைக்கும் என்றார் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்.

கல்வித்துறையில் சிறப்பாசிரியர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தில் மாநில அரசின் பங்களிப்பு முன்னறிவிப்பின்றி நிறுத்தப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது

பள்ளி கல்வியில் அனைத்து வகை மாற்றுத்திறன் குழந்தைகளுக்கும் கல்வி பயிற்றுவிக்கும் வகையில் அனைவருக்கும் இடைநிலை கல்வி (ஆர்.எம்.எஸ்.ஏ.,) திட்டத்தில் ஒருங்கிணைந்த உள்ளடக்கிய இடைநிலை கல்வித்திட்டம் (ஐ.இ.டி.,) 2009 -10ல் துவக்கப்பட்டது.

மாநிலம் முழுவதும் அரசு பள்ளிகளுக்கு வரும் ஆசிரியர்களின் வருகையை கண்காணிக்க பயோ-மெட்ரிக் முறையை தமிழக அரசு

மாநிலம் முழுவதும் அரசு பள்ளிகளுக்கு வரும் ஆசிரியர்களின் வருகையை கண்காணிக்க பயோ-மெட்ரிக் முறையை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம் கடலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்படுவது தொடர்பாக

Thursday, September 6, 2018

ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகளின் நலனுக்கான முக்கிய குறிப்புகள்


1. வகுப்பில் நிற்கும் போது நேராக நிற்க வேண்டும். (Maintain a good posture).
2.ஆசிரியர்கள் /ஆசிரியைகள் பள்ளி க்கு வரும் அவசரத்தில் பொதுவாக காலை உணவை சாப்பிடாமலேயே /தவிர்த்து வருவதினால் அவர்களின் உடல் எடை குறைந்து எளிதில் நோயுற முடியும். எனவே அவர்கள் தங்களது